இலண்டன் இரகசிய பேச்சுவார்த்தைக்கு முன்னரும் பின்னரும் நேர்காணல்! வெளிவரும் பல உண்மைகள்!!

இலண்டனில் மட்டுமல்;ல கொழும்பில் பல சுற்று இரகசிய பேச்சுவார்த்தைகள் செய்துவருகின்றேன். இதுபற்றி தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் அவர்களுக்கு தெரியப்படுத்தாமல் அவர் அனுமதி இன்றி எத்தகைய நடவடிக்கைகளிலும் நான் ஈடுபடவில்லை. மேலும் சர்வதேச விசாரணை என்பது நிறைவடைந்துவிட்டது. அதற்கான அறிக்கை வரும்போது என்ன செய்யவேண்டும் அல்லது என்ன செய்யலாம் என்ற நிலைவரும். இருக்கின்ற சட்டங்களின் ஊடாக அவற்றை அணுகமுடியாமல் போகலாம். அதனால் புதிய சட்டங்களை கொண்டுவரவேண்டிவரும். அதனாலேதான் உள்ளக விசாரணையை அல்ல உள்ளக பொறிமுறை வேண்டும் என்கின்றேன். … Continue reading இலண்டன் இரகசிய பேச்சுவார்த்தைக்கு முன்னரும் பின்னரும் நேர்காணல்! வெளிவரும் பல உண்மைகள்!!